சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் காலை மாலை பருகி வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
வேப்பிலை, வில்வ இலை, முருங்கைக்காய், துளசி இலை, ஆடாதோடை போன்ற இலைகளைத் தூள் செய்து காலை மாலை சுடுநீரில் 1 தேக்கரண்டியளவு உண்டு வந்தால் நல்ல குணமேற்படும்.
(சில உடற்பயிற்சி முறைகளாலும் காக்கை வலிப்பைக் கட்டுப்படுத்தலாம். தலையை மொட்டையடித்து தலைக்கு வேப்பெண்ணெய் பூசி, வெயிலில் சூடுகாட்டுவதன் மூலம் மூளையின் சுழற்சிக் குறைந்து வலிப்பு நோய் நிற்கும். தினமும், காலை மாலை தலைக்கீழாய் நின்று சிரசாசனம் செய்வதிலும் வலிப்பு நோய் நிற்கும்).
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.