கூண்டோடு போவதும் கூட்டுக்குள்போவதும் திமுக.,விற்கு கைவந்தகலை என்றும், துரைமுருகன் அரசியல் நாகரிகத்துடன் பேசவேண்டும் என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் ....
கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி கொண்டுவந்த இந்த திட்டம், ஏழைகளை பணக்காரர்களாக ஆக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், ....
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெறும் 3 தொகுதி இடைத்தேர்தலிலும் மாற்றத்தை கொண்டுவர மக்கள் வழிவகை ....
தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள மூன்று தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெறும் என மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் கூறுகையில்,காவிரி நீர்பிரச்சினைக்காக தி.மு.க. நடத்தியது ....
கிளியனுாரில் உள்ள பா.ஜ., நிர்வாகிவீட்டிற்கு, மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், நேற்று விசிட்செய்தார்.
தலித்வீடுகளில் தங்கி, மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் பணியாற்றிட வேண்டுமென்ற பா.ஜ., கொள்கை ....
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க போட்டியிடும் என்று மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பா.ஜனதா கட்சியின் மாநிலசெயற்குழு கூட்டம் திருப்பூரில் ....
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பாஜ தேசியதலைவர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக ....
“காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய அரசை குறைசொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது குறித்து, தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் ....
காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ....
சுதந்திர தின விழாவையொட்டி தமிழக பா.ஜ.க. சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
* 14-ந்தேதி- இளைஞரணி சார்பில் ....