பா.ஜ., நிர்வாகி வீட்டிற்கு தமிழிசை சவுந்தர ராஜன் விசிட்

கிளியனுாரில் உள்ள பா.ஜ., நிர்வாகிவீட்டிற்கு, மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், நேற்று விசிட்செய்தார்.
தலித்வீடுகளில் தங்கி, மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் பணியாற்றிட வேண்டுமென்ற பா.ஜ., கொள்கை அடிப்படையில், கட்சியின் மாநிலதலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பல்வேறு ஊர்களில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

இதன்படி, விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த கிளியனுாரில் உள்ள பா.ஜ.க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி என்பவரின் வீட்டில் நேற்றுமதியம், கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தங்கினார். அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடி, அவர்கள் வீட்டில் மதியஉணவு சாப்பிட்டார்.


மாவட்ட தலைவர் விநாயகம், மாநிலசெயற்குழு உறுப்பினர் திரு செல்வக்குமார், கல்வியாளர் அணி தேவராஜ், மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், துணை தலைவர் ஏழுமலை, எஸ்சி., அணி சண்முகம், பொது செயலாளர் நாகமுத்து, ஒன்றியசெயலாளர் ராமச்சந்திரன், செய்தி தொடர்பாளர் கோதண்டபாணி, தங்கசிவக்குமார் உடனிருந்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...