Popular Tags


யு.பி.எஸ்.சி விவகாரத்தில் மோடி உரிய தீர்வு காண்பார்

யு.பி.எஸ்.சி விவகாரத்தில் மோடி உரிய தீர்வு காண்பார் யு.பி.எஸ்.சி. தேர்வு சர்ச்சை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் தீர்வுகாண்பார் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதியளித்துள்ளார் ....

 

பட்ஜெட் கூட்டத் தொடரின் அலுவல் நாள்கள் குறைக்கப்படாது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் அலுவல் நாள்கள் குறைக்கப்படாது. தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் அலுவல் நாள்கள் குறைக்கப்படாது. நீதித்துறை நியமன ஆணையமசோதா உள்ளிட்ட சில மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறோம் ....

 

நாடுமுழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய 100 “ஸ்மார்ட்’ நகரங்கள்

நாடுமுழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய 100 “ஸ்மார்ட்’ நகரங்கள் நாடுமுழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய 100 "ஸ்மார்ட்' நகரங்களை உருவாக்கும் திட்டப்பணிகள் மிகவும் தீவிரமாக நிறைவேற்றப்படும் என மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ....

 

இந்தவெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமைகொள்ளச் செய்துள்ளது

இந்தவெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமைகொள்ளச் செய்துள்ளது ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் இன்று காலை சரியாக 9.52 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. .

 

வெங்கய்ய நாயுடு,இன்று சென்னை வருகிறார்

வெங்கய்ய நாயுடு,இன்று சென்னை வருகிறார் மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, வெள்ளிக்கிழமை (ஜூன் 20) சென்னை வருகிறார். .

 

பாஜக 300க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சியமைக்கும்

பாஜக 300க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று தனிப் பெரும் பான்மையுடன்  ஆட்சியமைக்கும் பாஜக 300க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று தனிப் பெரும் பான்மையுடன் மத்தியில் ஆட்சியமைக்கும் என பாஜக மூத்த தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். ....

 

மத்திய அரசு சாதனைகளை விட சோதனையில் தான் மக்களை ஆழ்த்தியுள்ளது

மத்திய அரசு சாதனைகளை விட சோதனையில் தான் மக்களை ஆழ்த்தியுள்ளது நாடுமுழுவதும் மோடி அலை வீசுவதால், வரும் மக்களவைதேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிப்பது உறுதி என பாஜக மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு கூறியுள்ளார். ....

 

விரக்தியின் வெளிப்பாடே ராகுலின் பேச்சு

விரக்தியின் வெளிப்பாடே  ராகுலின்  பேச்சு விரக்தியின் வெளிப்பாடாகவே ராகுல்காந்தியின் பேச்சு அமைந்துள்ளது. பாஜக பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியின் செல்வாக்கு வளர்ந்துவருவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. என பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது. ....

 

நரேந்திரமோடி பன்முகத் தன்மை கொண்டவர்

நரேந்திரமோடி  பன்முகத் தன்மை கொண்டவர் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆற்றல், உறுதித்தன்மை, வளர்ச்சிக்கு வழிகாணும் பாங்கு போன்ற பன்முகத்தன்மை கொண்டவர் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு புகழாரம் ....

 

பகத்சிங்கின் பெயரை அரசு பட்டியலில் இடம்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்

பகத்சிங்கின் பெயரை அரசு பட்டியலில் இடம்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங், அரசின் அதிகார பூர்வ தியாகிபட்டியலில் இடம்பெற வேண்டும் என மாநிலங்களவையில் எம்பி.க்கள் வலியுறுத்தினர். .

 

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...