நாடுமுழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய 100 “ஸ்மார்ட்’ நகரங்கள்

 நாடுமுழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய 100 “ஸ்மார்ட்’ நகரங்களை உருவாக்கும் திட்டப்பணிகள் மிகவும் தீவிரமாக நிறைவேற்றப்படும் என மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது

ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் தொடர்பாக அண்மையில் மத்திய, மாநில அரசுகளின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் பேசினோம். அத்திட்டத்தை செயல்படுத்துவதில் மத்தியஅரசு மிகவும் தீவிரமாக உள்ளது.

அதற்கான வழிமுறைகளையும், கொள்கைகளையும் அரசு வகுத்துவருகிறது. ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மறுநிர்மாணத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.12,397 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதை மாநிலங்கள் சரிவர பயன் படுத்தவில்லை. ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவது என்பது சட்டஒழுங்கு, பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, போக்குவரத்து, வீட்டுவசதி, குடிநீர், சுகாதாரம், வாழ்வாதார வாய்ப்புகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாகும். இவற்றை கொண்ட செயல்திட்டத்தை உருவாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...