குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி,அவரை எதிர்த்துபோட்டியிட்ட பி.ஏ. சங்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். ....
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் அவரது அறையில் மூன்று இளைஞர்களால் கடுமையாக தாக்கபட்டார்.அந்த மூன்று இளைஞர்களும் பகத் சிங் கிராந்தி_சேனா எனும் ....
கறுப்பு பணம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க-மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது."கறுப்புப்பணம்" குறித்து சிறப்பு விசாரணை-குழு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு-பிறப்பித்துள்ளது. ....
தனக்கும் நீராராடியாவுக்கும் இடையிலான உரையாடல் டேப்கள் வெளியானதில் அரசின் விசாரணை திருப்தி தரவில்லை என்று டாடா குழும தலைவர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார் . ....