சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் பயன்படுகிறது. இதில் பொதுவாக கொழுப்புச் சத்து குறைவாகக் காண்பதால் உடலுக்கு மட்டுமின்றிக் குடலுக்கும் மிகச் சிறந்தது.
இப்பூவின் நிறைக்கு நல்லெண்ணெயுடன் சேர்த்து பதமாகக் காய்ச்சி வடிகட்டி சேமித்து வைத்துக் கொண்டு வாரம் இருமுறை இந்தத் தைலத்தை தலையில் தேய்த்து முழுகிவர கணுச்சிலை நீரேற்றம், உடல் கடுப்பு, தலைவலி நீர்க் கோவை ஆகியன நாளடைவில் நீங்கும்.
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.