சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் பயன்படுகிறது. இதில் பொதுவாக கொழுப்புச் சத்து குறைவாகக் காண்பதால் உடலுக்கு மட்டுமின்றிக் குடலுக்கும் மிகச் சிறந்தது.
இப்பூவின் நிறைக்கு நல்லெண்ணெயுடன் சேர்த்து பதமாகக் காய்ச்சி வடிகட்டி சேமித்து வைத்துக் கொண்டு வாரம் இருமுறை இந்தத் தைலத்தை தலையில் தேய்த்து முழுகிவர கணுச்சிலை நீரேற்றம், உடல் கடுப்பு, தலைவலி நீர்க் கோவை ஆகியன நாளடைவில் நீங்கும்.
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.