உச்ச நீதிமன்றம் ,நீதிபதி கே.எம்.ஜோசஃபை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் கொலீஜியம் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பியதில் தவறில்லை என்று கூறியுள்ளது.
உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை ....
உச்ச நீதி மன்றம் சட்ட ரீதியாக எந்தெந்த வகையில் இறுதி தீர்ப்பை செயலாக்க வேண்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமோ அதை தெளிவாக சொல்லியிருக்கிறாரகள், இதில் மத்திய அரசு ....
தகவல் கசிவு குறித்து விளக்கம் அளிக்க முகநூல் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஏப்ரல் 7 ம் தேதிக்குள் முகநூல் நிறுவனம் பதில் அளிக்க கோரிக்கை ....
இந்தியத் தேர்தல்முறையில் தலையிட்டு மக்களின் மனதில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தால், ஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்தியஅரசு தயங்காது என்று கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரத்தில் ....
ஏன் மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுக்கிறது. தெரிந்து கொள்வோம்
சந்திரபாபு நாயுடு ஏன் கோபித்துக்கொண்டார்? உண்மையாக மத்திய அரசு துரோகம் செய்ததா? அவர்கள் கேட்க்கும் ....
சொத்து பரிவர்த் தனைகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை இணையமைச்சர் ஹர்தீப்சிங் புரி கடந்த ....
வங்கிகள் திவால்ஆகும் நிலைமை ஏற்பட்டாலும், பொது மக்களின் பணத்தை முழுமையாக பாதுகாப்போம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
நிதிதீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு (எப்.ஆர்.டி.ஐ.) என்ற புதியமசோதாவை ....
மத்திய அரசு கொள்முதல் செய்யும் பொருள்களின் தரம்குறித்து ஆய்வுசெய்யும் அதிகாரிகளுக்கான விருந்தோம்பல் உள்ளிட்ட இதரசெலவுகளை விற்பனையாளர்கள் ஏற்பது நிறுத்தப்படவேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை மத்திய ....
மத்திய அரசு ஊழியர்கள் புதியவீடு வாங்குவதற்கான முன் பணம் 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
8 புள்ளி ஐந்து பூஜ்யம் என்ற வட்டிவிகிதத்தில் இந்தத் தொகை வழங்கப்படும் ....
அண்மை காலமாக மத்திய அரசு க்கு எதிரான கருத்து களைத் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வெளிப் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசுக்கு எதிராக நடிகர் கமல் ....