சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு பருகினால் விந்து உற்பத்தியாகி ஆண்மை பெருகி மலட்டுத்தன்மை நீங்கும்.
கண் நோய்களுக்கும், பார்வைத் திறனுக்கும் நெல்லியைக் கொண்டு நிவாரணம் பெறலாம். மலச்சிக்கல் நீங்க பெரிதும் உதவுகிறது. ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. குன்மம் அல்லது நீடித்த செரிமானமின்மைக்கு நல்ல மருந்து. மஞ்சள் காமாலை நோயையும் தீர்க்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். இதயத்திற்கு வலுவைச் சேர்க்கும்.
நெல்லிக்கனியில் வைட்டமின் 'சி' சத்தை நீண்ட காலம் தேக்கியிருக்கும். நிழலில் உலர்த்தப்பட்டால் இதிலுள்ள வைட்டமின் 'சி' சத்துக் கூடும். உலர்த்தப்பட்ட நெல்லிகனியில் 2400 மில்லி கிராம் முதல் 2600 மில்லி கிராம் வரை – 100 கிராமுக்கு என்ற கணக்கில் வைட்டமின் 'சி' இருக்கும்.
ஒரு மனிதனின் ஒரு நாளைய வைட்டமின் 'சி' தேவையின் அளவு 75 மில்லி கிராம். ஒரு நெல்லிக்கனியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் 'சி' அளவு 16 வாழைப்பழங்களிலுருந்து கிடைப்பதை விடவும், மூன்று ஆரஞ்சுப் பழங்களிலுருந்து கிடைப்பதை விடவும் அதிகமானது.
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.