உலகிலேயே மிகத்தொன்மையான மதம் இந்துமதம்.இந்தியாவின் ரிக்வேதம் தான் மனித இனத்தின் மிகப் பழமையான இலக்கியம் என்று அகில உலக நிறுவனமான யுனெஸ்கோ தானும் ஒத்துக் கொண்டு ....
வேதத்தை தமிழில் "எழுதாக் கிளவி" என்று அழைப்பார்கள் . அதாவது வேதத்தை எழுதி வைத்துப்படிக்க மாட்டார்கள். வேதத்தை பாராயணம் செய்வார்கள். சொல்லும்விதம், தொனி, உச்சரிப்பு உள்ளிட்டவற்றுக்கு ....
ஹிந்துக்களின் புனித நதியான கங்கை, ரிக் வேதத்தில் ஒரே ஒரு முறைதான் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் சரஸ்வதி நதியோ குறைந்தது 60 முறை சொல்லப்பட்டுள்ளது. அந்நியர்கள் இந்த ....