வீரன் வாஞ்சிநாதன் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் இருந்து..
"அசோக சக்கரவர்த்தி முடிசூடி அரசோச்சிய பாரத மண்ணில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் முடிசூட்டி ....
17-ஜூன் 2012 ஒட்டுமொத்த ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தையும் அதிரவைத்த நாள் ... ஆம், வீர வாஞ்சிநாதன் ஆங்கிலேயே கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக்கொன்று தானும் மரணத்தை தழுவிய தினம் ....
தர்ப்பைப் புல்லை ஏந்தி இறைவனைத் துதித்திடும் பிராமண சமுதாயது இளைஞர்கள் துப்பாக்கி ஏந்திச் சாகசம் செய்திட்ட சரித்திரச் சம்பவம் நினைத்துப் பார்க்கவே முடியாத - நிலைத்து நிற்கும் ....