காங்கிரஸ் ஒரு தேசவிரோத கட்சி

 தனி நாடுகோரும் அமைப்பு நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ், ஒரு தேச விரோத கட்சி என்று அகாலிதளம் குற்றம் சாட்டியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸில் ‘சர்பாத்–இ–ஹால்சா’ என்ற சீக்கிய அமைப்பின் சார்பில் கடந்த 10–ந் தேதி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் சீக்கியர்களுக்காக காலிஸ் தான் தனிநாடு உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ஆளும் சிரோ மணி அகாலி தளம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து டெல்லியில் பஞ்சாப் மாநில துணை முதல்மந்திரி சுக்பீர் சிங் பாதல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஐஎஸ்ஐ. மற்றும் பாகிஸ் தானுடன் தொடர்புடைய அமைப்பின் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றதன் மூலம் அக் கட்சியின் உண்மையான முகம் வெளிப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் பஞ்சாபில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து தனி நாடு கோரும் அமைப்பு கூட்டத்தில் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தனிநாடு கோரிக்கையை காங்கிரஸ் தலைமை ஆதரிக்கிறதா?. இல்லை யென்றால் அந்தகூட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது சோனியா காந்தி நடவடிக்கை எடுக்காதது ஏன்?. பஞ்சாபில் கடந்த 1980ம் ஆண்டு நடைபெற்ற கருப்புநாட்களை மீண்டும் கொண்டு வர ராகுல் காந்தி முயற்சிக்கிறார். அரசியல் காரணங் களுக்காக தீவிரவாத அமைப்பை காங்கிரஸ் ஆதரிக்கிறது. காங்கிரஸ் ஒரு தேசவிரோத கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...