தொலைதொடர்பு வசதியை நவீன படுத்துவதற்காக இந்திய-விண்வெளி-ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஜிசாட்-8 -செயற்கைகோளை தயாரித்தது.
சுமார் 3100 கிலோ-எடை கொண்ட இந்த-செயற்கைகோள், இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.08மணிக்கு பிரெஞ்சு
கயானாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்ணில் செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் அது-சுற்றுப்பாதையில் பறக்க விடபட்டது. ஜிசாட்-செயற்கை கோள் வெற்றிகரமாக தன்பணிகளை செய்ய-தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.சுமார் 600 கோடி ரூ செலவில் இந்த செயற்கை கோள் திட்டம் நிறைவேற்ற பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.