தமிழக-அமைச்சர் மரியம் பிச்சையின் மரணத்திற்க்கு காரணமான-லாரியை சிபிசிஐடி போலீசார் மேற்கு வங்கத்தில் பிடித்துள்ளனர். சென்னைக்கு லாரியை கொண்டுவர போலீசார் கொல்கத்தா சென்றுள்ளனர் .
விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரும் சிக்கியுள்ளார். லாரி
ஓட்டுனரிடம் விபத்து தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர-விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திராவை சேர்ந்த இந்த லாரி , தூத்துக்குடியிலிருந்து சரக்கு ஏற்றிகொண்டு விஜயவாடாவுக்கு சென்று கொண்டிருந்தபொழுது இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழக அமைச்சர், மரியம் பிச்சை, மரணத்திற்க்கு, லாரியை, சிபிசிஐடி, போலீசார், மேற்கு வங்கத்தில்
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.