ம பி முதல்வர் சிவராஜ் சிங்-சவுகான் தனது தீர்த்த யாத்திரையை முடித்து கொண்டு வரும் 4ம் தேதி போபால் திரும்புகிறார்.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தனது குடும்பத்துடன் யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் போன்ற புண்ணிய
தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுவருகிறார் .
வரும் 3ம் தேதி மற்றும் 4ம் தேதி லக்னோவில் நடைபெறும் பா ஜ க நிர்வாககுழு கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு 4ம் தேதி மாலை போபால் திரும்புகிறார்.
Tags ; மத்திய பிரதேச முதல்வர், சிவராஜ்சிங் சவுகான், யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத்,புண்ணிய தலங்களுக்கு
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.