பிரதமர் நரேந்திரமோடி வருகின்ற மே 26ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகின்ற மே 26-ம் தேதி தமிழகம்வருகின்றார். இதனையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெற்குரயில்வேயின் புதிய திட்டங்களை காணொளி மூலமாக தொடங்கிவைக்க உள்ளார். பிரதமர் வருகையின் போது அவரைச் சந்தித்த இலங்கை தமிழர் விவகாரம் மற்றும் நீட்தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |