வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை தரும். சிறுநீர் பிரியாமல் இருந்தால் இதன் விதையை அரைத்து அடிவயிற்றில் பூச உடனே நீர் வெளியேறும்.
மஞ்சள் காமாலை நோயாளிகள் தயிர் சாதத்துடன் பச்சையாக இக்காயை சாப்பிட கல்லீரல் பலம்பெற்று விரைவில் மஞ்சள் காமாலை குணமாகும்.
வெள்ளரிக்காய், வெள்ளரிக்கா, வெள்ளரி விதை
You must be logged in to post a comment.
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
2computed