வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை தரும். சிறுநீர் பிரியாமல் இருந்தால் இதன் விதையை அரைத்து அடிவயிற்றில் பூச உடனே நீர் வெளியேறும்.
மஞ்சள் காமாலை நோயாளிகள் தயிர் சாதத்துடன் பச்சையாக இக்காயை சாப்பிட கல்லீரல் பலம்பெற்று விரைவில் மஞ்சள் காமாலை குணமாகும்.
வெள்ளரிக்காய், வெள்ளரிக்கா, வெள்ளரி விதை
You must be logged in to post a comment.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
2computed