கனிமொழிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் தி.மு.க. எம்பி. கனிமொழி மற்றும் கலைஞர் தொலைகாட்சி நிர்வாக-இயக்குனர் சரத்குமார் ஆகியோர் ஜாமீன்கேட்டு உச்ச-நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர் .

இந்நிலையில் இந்த மனுமீதான விசாரணையின்-போது இதுகுறித்து விளக்கம்கேட்டு சிபிஐ.க்கு உச்ச-நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ. தரப்பில் ஜாமீன் மனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இதனை தொடர்ந்து நீதிபதிகள் ஜிஎஸ்.சிங்வி, பிஎஸ்.சவுகான் கொண்ட பெஞ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...