ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் தி.மு.க. எம்பி. கனிமொழி மற்றும் கலைஞர் தொலைகாட்சி நிர்வாக-இயக்குனர் சரத்குமார் ஆகியோர் ஜாமீன்கேட்டு உச்ச-நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர் .
இந்நிலையில் இந்த மனுமீதான விசாரணையின்-போது இதுகுறித்து விளக்கம்கேட்டு சிபிஐ.க்கு உச்ச-நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ. தரப்பில் ஜாமீன் மனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இதனை தொடர்ந்து நீதிபதிகள் ஜிஎஸ்.சிங்வி, பிஎஸ்.சவுகான் கொண்ட பெஞ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது .
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.