இஸ்ரத்ஜகான் பெயரில் ஓடும் ஆம்புலன்சுகளை நிறுத்திகொள்ள வேண்டும்

மராட்டியத்தில் இஸ்ரத்ஜகான் பெயரில் ஓடும் ஆம்புலன்சுகளை நிறுத்திகொள்ள வேண்டும் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்மந்திரியாக பதவி வகித்த போது அவரை கொலைசெய்ய வந்த 4 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் மராட்டியத்தை சேர்ந்த இஸ்ரத் ஜகானும் ஒருவர். இவர் லஷ்கர்– இ– தொய்பா தீவிரவாதி என்று மும்பை தாக்குதல் தீவிரவாதி டேவிட் ட்லி வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில், மராட்டியத்தில் இஸ்ரத்ஜகான் பெயரில் ஓடும் ஆம்புலன்சுகளை நிறுத்தி கொள்ள வேண்டும் என முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டார்.


இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘‘இஸ்ரத் ஜகான் பெயரில் ஓடும் ஆம்புலன்சுகள் பற்றிய விவரம் பெறப்படுகிறது. அந்தபெயரில் ஓடும் ஆம்புலன்சுகளை அவர்களாகவே நிறுத்திகொள்ள வேண்டும். இஸ்ரத் ஜகான், லஷ்கர் –இ– தொய்பா அமைப்பின் தீவிரவாதி என நிரூபிக்கபட்டு இருப்பதால் அவரதுபெயரில் ஆம்புலன்சுகள் இயக்கப்படுவது தவறு’’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...