நீங்களும் ஒருநாள் முதல்வர் ஆவீர்கள்: அஜித் பாவரிடம் தேவேந்திர பட்னாவிஸ் அறிவுறுத்தல்

நீங்கள் ஒரு நாள் முதல்வர் ஆவீர்கள் என்று அஜித் பவாரிடம் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரா சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. இதில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித்பவார் குறித்து ஆச்சர்யமான ஒரு கருத்தை தெரிவித்தார். அதாவது, நீங்கள் நிரந்தர துணை முதல்வர் என்று அழைக்கப்படுகிறீர்கள். ஆனால், என்னுடைய ஆசை என்னவென்றால், என்றைக்காவது ஒரு நாள் நீங்கள் முதல்வராக இருப்பீர்கள் என்றார்.

அவர் மேலும் பேசுகையில், மஹாராஷ்டிராவின் தலைமை மூவரின் பணி அட்டவணையைப் பற்றி எளிதாக கூறுகிறேன். அஜித் பவார் அதிகாலையில் பொறுப்புகளை ஏற்பார். ஏக்நாத் ஷிண்டே இரவு முழுவதும் பணியாற்றுவார்.

அஜித் பவார் அதிகாலையில் எழுந்து விடுவதால், காலையில் வேலை செய்வார். நான் மதியம் 12 மணி முதல் நள்ளிரவு வரை பணியில் இருக்கிறேன். இரவு முழுவதும் உங்கள் அனைவருக்கும் தெரியும், யார் என்று உங்களுக்குத் தெரியும் அவர் தான் ஏக்நாத் ஷிண்டே என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...