இந்தியாவின் பாரம்பரியம், கலாச் சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய கால கட்டம் இது

 உலக அளவிலான அறிவியல் ஆய்வுக்கட்டுரைகள் வெளியீடுகளில் நமது நாட்டின் பங்களிப்பு 2 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. கல்வித்துறைக்கு மத்திய அரசு இருபெரும் வளர்ச்சிப் பாதைகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தலா 10 பொது மற்றும் தனியார் கல்விநிறுவனங்களில் உலகத்தரம் வாய்ந்த கல்வியையும், ஆராய்ச்சி படிப்பையும் பெறும்வசதிகளை ஏற்படுத்துகிறது.

போக்குவரத்திலும், மனித வள மேம்பாட்டிலும் பெரியளவில் முன்னேற்றத்தை நாடுசந்தித்துள்ளது. சர்வதேச அளவில் உள்ள பெருநிறுவனங்களிலும் இந்தியர்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். கூகுள், மைக்ரோசாப்ட், அடோப், மாஸ்டர்கார்ட், பெப்ஸி கோ, காக்னிசண்ட், நோக்கியா என அனைத்து முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளிலும் இந்தியர்களே இருக்கின்றனர். இதுவே இந்தியாவின் மனிதவளத்துக்கும், வளர்ச்சிக்கும் எடுத்துக்காட்டு.


இந்தியாவின் பாரம்பரியம், கலாச் சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய கால கட்டம் இது. அதற்கான முயற்சியை கல்வி நிறுவனங்கள் கையில் எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பிறமொழிகளை விட தத்தம் தாய்மொழிகளுக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். ஆங்கிலம் நல்லமொழிதான். ஆனால் அதைவிட தமிழ்மக்கள், தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இப்போதுள்ள நிலையில் கம்யூனிஸ்ட்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகியுள்ளது. வைகோ போன்றவர்கள் காலாவதியாகி விட்டனர். திமுக, அதிமுக ஆட்சிகளை மக்கள் மாறி, மாறி பார்த்து சலித்துவிட்டனர். அய்யா, அம்மாவுக்கு அடுத்து ‘பையா’ (மோடி அண்ணா என்பதை இந்தியில் பையா எனக் குறிப்பிட்டார்) ஆட்சி தமிழகத்தில் அமைய இருக்கிறது. பாஜக மட்டுமே நிலைத்த, நீடித்தஆட்சியை வழங்க முடியும். இந்தியாவில் உள்ள கட்சிகள், பலபெயர்களில் பிரிந்து கிடக்கும் வேளையில் பாஜக மட்டுமே நிலையாக, ஒரேபெயரில் 11 கோடி உறுப்பினர்களுடன் உலகிலேயே பெரியகட்சியாக விளங்குகிறது

 

நன்றி வெங்கையா நாயுடு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...