மறைமுக வரிகள் மூலமான வருவாய், கடந்தமாதம் மட்டும் (ஏப்ரல்) 42 சதவீதம் அதிகரித்துள்ளது

கலால்வரி, சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலமான வருவாய், கடந்தமாதம் மட்டும் (ஏப்ரல்) 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 இது தொடர்பாக மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடந்த நிதியாண்டில் (2015-16) ஏப்ரல் மாதம், ரூ.45,417 கோடியாக இருந்த மறைமுகவரிகள் மூலமான மொத்த வருவாய், நடப்பு நிதியாண்டில் ரூ.64,394 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்தமாதம் மட்டும் முறைமுக வரி வருவாய் 42 சதவீதம் அதிகரித்துள்ளது.

 இதில், ரூ.16,546 கோடியாக இருந்த பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி வருவாய், ரூ.28,252 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் ஏப்ரல்மாத வருவாயுடன் ஒப்பிடும்போது 71 சதவீதம் அதிகமாகும். இதே போன்று, ரூ.14,585 கோடியாக இருந்த சேவைவரி வருவாய், 28 சதவீதம் உயர்ந்து ரூ.18,647 கோடியாகவும், ரூ.14,286 கோடியாக இருந்க சுங்கவரி வசூல், 22.5 சதவீதம் அதிகரித்து ரூ.17,495 கோடியாகவும் உள்ளது. கலால்வரி வருவாய் குறிப்பிடத்தக்க

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...