மறைமுக வரிகள் மூலமான வருவாய், கடந்தமாதம் மட்டும் (ஏப்ரல்) 42 சதவீதம் அதிகரித்துள்ளது

கலால்வரி, சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலமான வருவாய், கடந்தமாதம் மட்டும் (ஏப்ரல்) 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 இது தொடர்பாக மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடந்த நிதியாண்டில் (2015-16) ஏப்ரல் மாதம், ரூ.45,417 கோடியாக இருந்த மறைமுகவரிகள் மூலமான மொத்த வருவாய், நடப்பு நிதியாண்டில் ரூ.64,394 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்தமாதம் மட்டும் முறைமுக வரி வருவாய் 42 சதவீதம் அதிகரித்துள்ளது.

 இதில், ரூ.16,546 கோடியாக இருந்த பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி வருவாய், ரூ.28,252 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் ஏப்ரல்மாத வருவாயுடன் ஒப்பிடும்போது 71 சதவீதம் அதிகமாகும். இதே போன்று, ரூ.14,585 கோடியாக இருந்த சேவைவரி வருவாய், 28 சதவீதம் உயர்ந்து ரூ.18,647 கோடியாகவும், ரூ.14,286 கோடியாக இருந்க சுங்கவரி வசூல், 22.5 சதவீதம் அதிகரித்து ரூ.17,495 கோடியாகவும் உள்ளது. கலால்வரி வருவாய் குறிப்பிடத்தக்க

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...