மறைமுக வரிகள் மூலமான வருவாய், கடந்தமாதம் மட்டும் (ஏப்ரல்) 42 சதவீதம் அதிகரித்துள்ளது

கலால்வரி, சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலமான வருவாய், கடந்தமாதம் மட்டும் (ஏப்ரல்) 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 இது தொடர்பாக மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடந்த நிதியாண்டில் (2015-16) ஏப்ரல் மாதம், ரூ.45,417 கோடியாக இருந்த மறைமுகவரிகள் மூலமான மொத்த வருவாய், நடப்பு நிதியாண்டில் ரூ.64,394 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்தமாதம் மட்டும் முறைமுக வரி வருவாய் 42 சதவீதம் அதிகரித்துள்ளது.

 இதில், ரூ.16,546 கோடியாக இருந்த பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி வருவாய், ரூ.28,252 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் ஏப்ரல்மாத வருவாயுடன் ஒப்பிடும்போது 71 சதவீதம் அதிகமாகும். இதே போன்று, ரூ.14,585 கோடியாக இருந்த சேவைவரி வருவாய், 28 சதவீதம் உயர்ந்து ரூ.18,647 கோடியாகவும், ரூ.14,286 கோடியாக இருந்க சுங்கவரி வசூல், 22.5 சதவீதம் அதிகரித்து ரூ.17,495 கோடியாகவும் உள்ளது. கலால்வரி வருவாய் குறிப்பிடத்தக்க

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...