தமிழகரசின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்

தமிழக முதல்வராக ஆறாவதுமுறையாக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
தமிழக சட்ட சபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வென்று சாதனைபடைத்துள்ளது. தமிழக முதல்வராக ஆறாவது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்புவிழாவில் தமிழக ஆளுநர் ரோசையா ஜெயலலிதாவுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
 
இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. ஆனால், அரசுமுறைப் பயனாமாக ஈரான் நாட்டுக்கு பிரதமர் சென்றுள்ளதால், அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டார். ஆறாவது முறையாக இன்று பதவி ஏற்றுக் கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிதா, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமான புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்று ஐந்து முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட்டார்.
 
பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய அரசின் பிரதிநிதிகளாக கலந்துகொண்டனர். இந்நிலையில், ஈரான் நாட்டில் சுற்றுப் பயணம் செய்துவரும் பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். ‘தமிழகரசின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்' என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துசெய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...