அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து இருதரப்பு உறவினை மேம்படுத்தும் வகையில் பேச்சு

பிரதமர் நரேந்திரமோடி தனது 5 நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒருஅங்கமாக நாளை (7-ந் தேதி) அமெரிக்காவுக்கு செல்கிறார். 2 நாட்கள் அங்கு இருக்கும் அவர், வாஷிங்டன் வெள்ளைமாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து இருதரப்பு உறவினை மேம்படுத்தும் வகையில் பேச்சு நடத்துகிறார்.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுதுறை செய்திதொடர்பாளர், செய்திநிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “பிரதமர் மோடியின் வருகையை நாங்கள் ஆவலுடன் எதிர்பார் க்கிறோம். ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி ஒபாமாவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. வெள்ளை மாளிகையில் விருந்தும் நடக்கிறது”

பிரதமர் மோடியின் வருகையின் போது, இந்தியா, அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு, ராஜ்ய ரீதியலான ஒத்துழைப்பை மேம்படுத்த கவனம்செலுத்தப்படும். பருவநிலை மாற்றம், தூய்மையான எரிசக்தி பற்றியும் பேசப்படும். இருநாடுகளின் நீடித்து நிலைத்து நிற்கத்தக்க பொருளாதார வளர்ச்சி குறித்தும் விவாதிக்க ப்படும் என குறிப்பிட்டார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...