வரும் 2020-ம் ஆண்டுக்குள் 73 புதியசாலைகளை இந்திய-சீன எல்லையில் அமைக்கவுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், 46 சாலைகள் தற்போது மத்தியபாதுகாப்புத் துறையால் அமைக்கப்பட்டு வருவதாகவும், 27 சாலைகள் மத்தியஉள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டு வருவதாகவும் மத்திய இணை மந்திரி கிரெண் ரெஜ்ஜூ தெரிவித்தார். பணிகள் நடைபெற்று வரும் 73 சாலைகளில் 24 சாலைகளின் பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாகவும், மீதமுள்ள பணிகள் 2020-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
velka baratham,நடைபெற்று வரும் 73 சாலைகளில் 24 சாலைகளின் பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாகவும், மீதமுள்ள பணிகள் 2020-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.Really India super star.I thank for every one person involve the success project.