வரும் 2020-ம் ஆண்டுக்குள் 73 புதியசாலைகளை இந்திய-சீன எல்லையில் அமைக்கவுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், 46 சாலைகள் தற்போது மத்தியபாதுகாப்புத் துறையால் அமைக்கப்பட்டு வருவதாகவும், 27 சாலைகள் மத்தியஉள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டு வருவதாகவும் மத்திய இணை மந்திரி கிரெண் ரெஜ்ஜூ தெரிவித்தார். பணிகள் நடைபெற்று வரும் 73 சாலைகளில் 24 சாலைகளின் பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாகவும், மீதமுள்ள பணிகள் 2020-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
velka baratham,நடைபெற்று வரும் 73 சாலைகளில் 24 சாலைகளின் பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாகவும், மீதமுள்ள பணிகள் 2020-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.Really India super star.I thank for every one person involve the success project.