காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கி ணைந்த பகுதி, காஷ்மீர் பற்றியகனவை பாகிஸ்தான் விட்டுவிட வேண்டும் என்று ஐ.நா.வில். சுஷ்மாசுவராஜ் எச்சரிக்கை விடுத்துபேசினார். இந்த உரைக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியதாவது:
சரியானநேரத்தில், காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக நாட்டின்குரலை ஐ.நா.,வில் சுஷ்மா சுவராஜ் ஓங்கிஒலித்துள்ளார் அவருக்கு பாராட்டுக்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.