நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.
கருந்துளசி இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து சங்களவு குழந்தைகளுக்குக் கொடுத்துவர அஜீரணம், அஜீரண வயிற்றுப் போக்குக் குணமாகும்.
கருந்துளசி இலை 9 எண்ணிக்கையில் மென்று தின்றுவிட்டு ஒரு மூடி முற்றின தேங்காயை நைவாக மென்று தின்னக் கொடுக்க தேள் கொட்டு நஞ்சு முறியும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.