நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.
கருந்துளசி இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து சங்களவு குழந்தைகளுக்குக் கொடுத்துவர அஜீரணம், அஜீரண வயிற்றுப் போக்குக் குணமாகும்.
கருந்துளசி இலை 9 எண்ணிக்கையில் மென்று தின்றுவிட்டு ஒரு மூடி முற்றின தேங்காயை நைவாக மென்று தின்னக் கொடுக்க தேள் கொட்டு நஞ்சு முறியும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.