மத்திய அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். ராசா அமைச்சர் பதவியை ராஜினாமா-செய்ததும் இவருக்கு பதில் தி,மு,கவின் கனிமொழி அமைச்சராவார் என கூறப்பட்டது.
ஆனால் பிரதமரோ அந்த துறையை தாமேகவனிக்க போவதாக முதலில் அறிவித்தார் , அடுத்த சிலமணி நேரதில் கபில்சிபலுக்கு கூடுதல் பொறுப்பாக கொடுத்தார். இதன்மூலம், தி,மு,கவுக்கு அமைச்சர்ப் பதவி இனி இல்லை என்பது திட்டவட்டமாக அறிவிக்க பட்டது அதிர்ச்சியை கொடுத்துள்ளது .
இது தற்காலிக ஏற்பாடுதான். புதிய-அமைச்சர் யார் என்பதை விரைவில் தி,மு,க தலைவர் கருணாநிதி அறிவிப்பார் என்று கனிமொழி, தயாநிதி மாறன், டி ஆர் பாலு உள்ளிட்டோர் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது .
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.