என்னமோ இதெல்லாம் புதுசா நடப்பது போல ஏன் இத்தனை அக்கப்போர்?

என்னமோ இதெல்லாம் புதுசா நடப்பது போல ஏன் இத்தனை அக்கப்போர்? இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசியலில் இது சகஜமே!

இந்திய அரசியலில் நேருவின் ஆளுமை நேதாஜிக்கு செய்த துரோகத்தின் மூலமே துவங்கியது. நேருவுக்குப் பின் இந்திரா என்பதும் அதே போன்றதொரு நிகழ்வே… அத்தருணத்தில் காங்கிரஸ் கட்சியில் பல அனுபவசாலிகள் இருக்க அவர்களை புறந் தள்ளியே அந்த நிகழ்வும் நடந்தேறியதும், அதன் பிறகு அவர் மகன் ராஜீவ், அவரது மனைவி சோனியா, அவர்களின் புதல்வர் ராகுல் என திறமை அனுபவம் போன்ற காரணிகள் கவனிக்கப்படாது வாரிசு, அனுதாபம், உணர்வுப்பூர்வ அரசியல் என்றே மக்களிடம் திணிக்கப்பட்டு வாரிசு அரசியல் மக்களிடையே சகஜமாக்கப்பட்டது.

இதன் நீட்சி தமிழகத்திலும் நடந்தேறியது. அண்ணாத்துரைக்குப் பிறகு நாவலர் என்பது தகர்க்கப்பட்டு எம்ஜிஆர் ஆதரவுடன் கலைஞரின் கைவசம் திமுக வந்ததும் துரோக குயுக்தி அரசியல் மூலமே! கலைஞரின் மகன்கள், மகள், பேரன் போன்ற பலர் கட்சி அதிகாரத்தில் கோலாச்சுவதும் அதே அடிப்படையிலேயே !

அதிமுகவில் எம்ஜி ஆரின் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி ஜானகி அம்மா தானே முதல்வர் ஆனார். அவர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அம்மா முன்னிறுத்தப்பட்டு தனி அணியாக கட்சின் பல தலைவர்கள் அவர் பின் சென்றது பின் கட்சி அவர் வசம் வந்தது என எல்லாம் மக்கள் கருத்தறிந்தா?

தமிழக கட்சிகளைப் பொறுத்தவரை திறமை, அனுபவம், படிப்பு போன்ற காரணிகள் அரசியல் தலைமையை நிர்ணயிப்பதில்லை. ஒட்டு மொத்த மாநிலமறிந்த முகம், சினிமா பரிச்சயம் போன்றவையே தகுதிகளாக இருக்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...