என்னமோ இதெல்லாம் புதுசா நடப்பது போல ஏன் இத்தனை அக்கப்போர்?

என்னமோ இதெல்லாம் புதுசா நடப்பது போல ஏன் இத்தனை அக்கப்போர்? இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசியலில் இது சகஜமே!

இந்திய அரசியலில் நேருவின் ஆளுமை நேதாஜிக்கு செய்த துரோகத்தின் மூலமே துவங்கியது. நேருவுக்குப் பின் இந்திரா என்பதும் அதே போன்றதொரு நிகழ்வே… அத்தருணத்தில் காங்கிரஸ் கட்சியில் பல அனுபவசாலிகள் இருக்க அவர்களை புறந் தள்ளியே அந்த நிகழ்வும் நடந்தேறியதும், அதன் பிறகு அவர் மகன் ராஜீவ், அவரது மனைவி சோனியா, அவர்களின் புதல்வர் ராகுல் என திறமை அனுபவம் போன்ற காரணிகள் கவனிக்கப்படாது வாரிசு, அனுதாபம், உணர்வுப்பூர்வ அரசியல் என்றே மக்களிடம் திணிக்கப்பட்டு வாரிசு அரசியல் மக்களிடையே சகஜமாக்கப்பட்டது.

இதன் நீட்சி தமிழகத்திலும் நடந்தேறியது. அண்ணாத்துரைக்குப் பிறகு நாவலர் என்பது தகர்க்கப்பட்டு எம்ஜிஆர் ஆதரவுடன் கலைஞரின் கைவசம் திமுக வந்ததும் துரோக குயுக்தி அரசியல் மூலமே! கலைஞரின் மகன்கள், மகள், பேரன் போன்ற பலர் கட்சி அதிகாரத்தில் கோலாச்சுவதும் அதே அடிப்படையிலேயே !

அதிமுகவில் எம்ஜி ஆரின் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி ஜானகி அம்மா தானே முதல்வர் ஆனார். அவர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அம்மா முன்னிறுத்தப்பட்டு தனி அணியாக கட்சின் பல தலைவர்கள் அவர் பின் சென்றது பின் கட்சி அவர் வசம் வந்தது என எல்லாம் மக்கள் கருத்தறிந்தா?

தமிழக கட்சிகளைப் பொறுத்தவரை திறமை, அனுபவம், படிப்பு போன்ற காரணிகள் அரசியல் தலைமையை நிர்ணயிப்பதில்லை. ஒட்டு மொத்த மாநிலமறிந்த முகம், சினிமா பரிச்சயம் போன்றவையே தகுதிகளாக இருக்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...