{qtube vid:=B5xlRv6AJHY}
எந்த மண்ணிலிருந்து நாம் உயிர்பெற்றோமோ – அந்த பூமியைநோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா நம்மை அழைக்கிறது… ரத்தம் ரத்தத்தை அழைக்கின்றது. கிளர்ந்தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக்கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக்கொண்டு நம் பூமிக்கு பாதை அமைப்போம், இறைவனின் சித்தம் வேறேனில் வீரர்களுகுரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமதுகடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது_பாதைக்கு முத்தமிட்டுவிட்டு சாவோம். டெல்லிக்கு செல்லும்_பாதை, விடுதலை நோக்கிய பாதை…. சலோ டெல்லி :” இந்திய தேசிய ராணுவ_வீரர்களுக்கு இடையே மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரை
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.