புதியதோர் தமிழகம் அமைக்க பாஜக தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும்

புதியதோர் தமிழகம் அமைக்க பாஜக தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.


சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் கங்கை அமரனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார் தமிழிசை செளந்தரராஜன்.
அப்போது  அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி புதியதோர் இந்தியாவை உருவாக்கத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். இதே போல் புதிய தோர் தமிழகத்தை உருவாக்க தமிழக பாஜக முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்கெனவே வெற்றிபெற்ற திராவிடக் கட்சிகளால் வளர்ச்சி ஏதும் எட்டப்பட வில்லை. இது வரை அடிப்படை வசதிகள் கூட முழுமையாகச் செய்து தரப்பட வில்லை.


தண்டையார்பேட்டையில் பயணிகள் ரயில் முனையம் அமைக்கவேண்டும் எனில் அது பாஜக தலைமையிலான மத்திய அரசால் மட்டுமே முடியும். பாஜக வெற்றிபெற்றால் முதல்தர சட்டப்பேரவை தொகுதியாக
ஆர்.கே.நகர் மாற்றம் பெறும். நியாயமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் தமிழிசை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...