ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உழைப்போம்

'ஜன சங்கில்  இருந்துதான் பா.ஜ.க. துவங்கப்பட்டது. 'ஜன சங்கம் கடந்த 1951-ம் ஆண்டு துவங்கப் பட்டது.  அதில் பலகட்சிகள் இணைய, கடந்த 1977-ம் ஆண்டு, அதன்பெயர் 'ஜனதா  என்று மாற்றப்பட்டது.

இதையடுத்து, எமர்ஜென்சி காலக் கட்டத்துக்குப் பின் 'ஜனதா கட்சி' கலைக்கப் பட்டது. பின், அதில் இருந்தவர்கள் 'பாஜக' என்ற கட்சியை கடந்த 1980-ம் ஆண்டு, ஏப்ரல் 6-ம் தேதி துவங்கினர். அதன் முதல்தலைவராக வாஜ்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

'பாஜக' துவங்கப்பட்டு இன்றுடன் 37 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன், 37-வது ஆண்டுவிழா இன்று  கட்சியால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பண்டிட் தீன்தயாள் உபாத் யாயா சிலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'கட்சிக்காக பாடுபடும் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மக்கள் பா.ஜ.க மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம். குறிப்பாக, ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உழைப்போம்' என கூறியுள்ளார்.

கடந்த, 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல்மூலம் மத்தியில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. மோடி பிரதமரான பிறகு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...