வரும் சனிக்கிழமைக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அரசின் சார்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யஉள்ளதாக உச்சநீதிமன்றத்தில் /மத்தியஅரசின் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் தெரிவித்து இருந்தார். அதை சனிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஜிஎஸ்.சிங்வி மற்றும் ஏகே.கங்குலி ஆகியோர் கேட்டு கொண்டனர். இதை அடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.