ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும்

சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த பானங்கள் மற்றும் நீர் பருகுவதை தவிர்த்து சுடு் நீர் அருந்தவும் .

வயிறுமுட்ட உண்ணுவதை தவிர்த்து விட வேண்டும் . உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

1. அதிகமாக உண்ணுவது, மன அழுத்தம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

2. ஜீரண சத்தியை அதிகரிக்க எலுமிச்ச பழம் சிறந்தது. அரைமூடி எலுமிச்சம் பழத்தின் சாரை ஒரு டம்ளர் நீரில் கலந்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து குடிக்கவும். தண்ணீர் சூடாக இருப்பது நன்று .

3. இஞ்சியும் செரிமானத்திற்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித்துண்டுகளை உணவிற்கு முன்பு சாப்பிடவும்.

4. இஞ்சி சாரையும் , எலுமிச்சை சாற்றையும் நன்றாக கலந்து ஒருஸ்பூன் அளவுக்கு குடித்தால் செரிமான கோளறு நீங்கும்

5. ஒரு தேக்கரண்டி ஜீரகம் கலந்த நீரில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி சாறை கலந்து, உப்புபோட்டு குடிக்கலாம்.

6. ஓமம் தண்ணீர் நன்று . ஓமத்தை மோரில் கலந்தும் அருந்தலாம்
.
7. ஆயுர்வேத குறிப்பு –

கோதுமை உணவிற்க்கு பிறகு குளிர்ந்த நீரை அருந்தவும் ,
மாவு பண்டங்களை சாப்பிட்ட பின் சூடான நீரை அருந்தவும்,
பயறு உணவு வகைகளை உண்ட பின் நீர் மோர் அருந்தவும்

TAGS;ஜீரணம், ஜீரண சக்தி  பெற , எளிதில், ஜீரணம் ஜீரணிக்க , செரிமானத்திற்கு, செரிமானம் , செரிமான முறைமை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...