மத்திய அரசின் பல வீனமான கொள்கைகளாலும் மோசமான தலைமையினாலும் நாட்டின் வளர்ச்சி முடங்கி விட்டது மத்திய அரசின் முடிவுகளால் பலதுறைகள் சரிவை நோக்கி சென்று ....
நடப்பு பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் நீர்மின் திட்டங்களின் உற்பத்தி திறனை 10,000 மெகாவாட் அதிகரிக்க மத்திய மின்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.எனினும் இந்த இலக்கினை எட்டுவதற்கு ....
கர்நாடகவில் மத்திய அரசினுடைய ஏஜன்டாக கவர்னர் பரத்வாஜ் செயல்படுவதாகவும், கவர்னரை மாநிலத்திலிருந்து திரும்ப பெறவேண்டும் என்றும் இல்லையெனில் மாநிலத்தின் வளர்ச்சி ....
கறைபடிந்த ஊழல் கண்காணிப்பு கமிஷனரை மத்திய அரசு காப்பாற்ற முயற்சி செய்கிறது என பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. பத்திரிகையாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா ....
வரும் சனிக்கிழமைக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அரசின் சார்பாக பிரமாண ....