நிதிஷின் நேர்மைக்கு எனதுபாராட்டு என பிரதமர் மோடி டுவீட்டரில் வாழ்த்தியுள்ளார். பிரதமர் டுவீட்டரில் கூறுகையில், ஊழலுக்கு எதிராக எங்களுடன் இணைந்துபோராட நிதிஷ் எடுத்த முடிவை வெகுவாக பாராட்டுகிறேன். நிதிஷின் நேர்மையை பீஹார் மக்கள் வரவேற்கிறார்கள். 125 கோடிமக்கள் கொண்ட இந்ததேசம் அவரது முடிவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.