ஏன் இந்த இரகசியப் பயணம்..?

"கடந்த 2 வருடங்களில் ராகுல் 6 வெளிநாடுகளுக்கு 72 நாட்கள் சென்று தங்கியுள்ளார். அப்போது SPG அதிகாரிகளை அவர் அழைத்து செல்லவில்லை. அவர் எங்கு சென்றார்? அவர் ஏன் SPG வீரர்களை அழைத்து செல்லவில்லை என்பது பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறோம்."

மக்களவையில் ராகுல் காந்தியைப் பார்த்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுப்பிய இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது. விசாரணைக்குரியதும் கூட. இந்தியர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது.

பிரதமர் வேட்பாளராக பிரதான எதிர்க்கட்சியால் முன்னிருத்தப்படும் ஒரு நபர் தான் வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம்தான் செல்லும் இடங்களை பிறர் அறியாமல் இருக்கவும், தான் சந்திக்கும் நபர்கள் யாரென்பதை பிறர் அறிந்து கொள்ளாமல் இருக்கவும் அரசால் தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு படையினர்களை ஒதுக்கி வைத்துவிட்டு பயணம் செய்கிறார் என்றால், அதன் காரணம் என்ன..?..

அப்படி மர்மமாக அவர் செல்லும் இடங்கள் எவை..? அப்படி மர்மமாக அவர் சந்திக்கும் நபர்கள் யார்..? வெளிநாட்டில் அவருக்கு தனி குடும்பம் ஏதேனும் இருக்கிறதா..?  ஏதேனும் பண விவகாரங்களுக்காக இப்படி அடிக்கடி இரகசியப் பயணம் மேற்கொள்கிறாரா..?

ராகுல் ஏன் வெளிப்படையான பயணங்களை மேற்கொள்ளக் கூடாது..? இத்தகைய மர்ம நடமாட்டங்களுக்குரிய இவர் காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக இருக்க தகுதியானவர்தானா..?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...