மக்கள் நல நடவடிக்கைகளின் மூலமாக, இந்தியாவில் பிரபலமானவர்களின் பட்டியலில் பிரதமர்

பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் மூலம் மகளிருக்கு இலவச எரி வாயு வழங்கும் விழா நேற்று திருப்பூரில் நடை பெற்றது. விழாவில் பாஜக-வின் மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், `பிரதமரையும், பாஜகவையும் தமிழகத்தில் பலர் தொடர்ந்து விமர்சனம்செய்தாலும் மக்களிடத்தில் அவரது செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. முத்ரா வங்கித்திட்டத்தின் மூலமாக வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள 53 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். பிரதமரின் விபத்துக்காப்பீட்டு திட்டத்தை 1 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்களிடம் செயல்படுத்தியுள்ளோம்.

வறுமைக் கோட்டிற்கு கீழேவாழ்கின்ற 5 கோடி மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்க பாஜக ஆட்சியில் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. இது போன்ற மக்கள் நல நடவடிக்கைகளின் மூலமாக, இந்தியாவில் பிரபலமானவர்களில் பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடி முன்னணியில் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. முந்தைய ஆட்சிகளில் மீனவர் நலன் பாதுகாக்கப்பட வில்லை. ஆனால் பா.ஜ.க.வின் ஆட்சியில் தமிழக மீனவர்களின் நலன் காக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். கடற்படை தமிழக மீனவர்களைக் காயப் படுத்தியதாக தகவல் அறிந்தவுடன் பாஜக சார்பில் வருத்தமும் தெரிவிக்கப் பட்டது. மேலும் அது தொடர்பாக பேச்சு வார்த்தையும் நடைபெற்றுள்ளது' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...