மக்கள் நல நடவடிக்கைகளின் மூலமாக, இந்தியாவில் பிரபலமானவர்களின் பட்டியலில் பிரதமர்

பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் மூலம் மகளிருக்கு இலவச எரி வாயு வழங்கும் விழா நேற்று திருப்பூரில் நடை பெற்றது. விழாவில் பாஜக-வின் மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், `பிரதமரையும், பாஜகவையும் தமிழகத்தில் பலர் தொடர்ந்து விமர்சனம்செய்தாலும் மக்களிடத்தில் அவரது செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. முத்ரா வங்கித்திட்டத்தின் மூலமாக வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள 53 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். பிரதமரின் விபத்துக்காப்பீட்டு திட்டத்தை 1 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்களிடம் செயல்படுத்தியுள்ளோம்.

வறுமைக் கோட்டிற்கு கீழேவாழ்கின்ற 5 கோடி மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்க பாஜக ஆட்சியில் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. இது போன்ற மக்கள் நல நடவடிக்கைகளின் மூலமாக, இந்தியாவில் பிரபலமானவர்களில் பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடி முன்னணியில் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. முந்தைய ஆட்சிகளில் மீனவர் நலன் பாதுகாக்கப்பட வில்லை. ஆனால் பா.ஜ.க.வின் ஆட்சியில் தமிழக மீனவர்களின் நலன் காக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். கடற்படை தமிழக மீனவர்களைக் காயப் படுத்தியதாக தகவல் அறிந்தவுடன் பாஜக சார்பில் வருத்தமும் தெரிவிக்கப் பட்டது. மேலும் அது தொடர்பாக பேச்சு வார்த்தையும் நடைபெற்றுள்ளது' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...