தமிழ்நாட்டில் பாதுகாப்புத்தளவாட உற்பத்திப் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு

தமிழ்நாட்டில் பாதுகாப்புத்தளவாட உற்பத்திப் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்குமென்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று தொழில்வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில்பேசிய அவர், இது தொடர்பாக பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களுடன் தமிழக அரசு கலந்தாலோசித்துச் சிறப்பான யுக்திகளை கொண்ட தொலை நோக்குத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்பு இத்திட்டத் திற்கான யோசனையை மாநில அரசு உருவாக்க வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார்.

வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் ராணுவ தளவாடங்களை இந்தியா கொள்முதல்செய்து வருவதாகவும் அவற்றைக் குறைக்க உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, இந்தநிகழ்ச்சியில் பேசிய மாநில தொழில்துறை அமைச்சர் திரு எம் சி சம்பத், மாநிலத்தில் பாதுகாப்புத்துறை தொடர்பான தொழிற்பூங்கா அமைக்க மத்திய அரசு உதவ வேண்டு மென்று கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...