ஆர்எஸ்எஸ். அமைதியை பரப்பும் இயக்கமே

ஆர்எஸ்எஸ். அமைதியை பரப்பும் இயக்கமேதவிர வன்முறையை கட்டவிழ்க்கும் இயக்கம் அல்ல என மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒடுக்கு முறைக்கு எதிராக 200 ஆண்டுகளுக்கு முன்பு பீமா கோரேகான் என்ற இடத்தில் மிகப்பெரிய யுத்தம் நடந்தது.இதில் பேஷ்வா படையினர் 25,000 பேரும், மகர் படையினர் 500 பேரும் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக பீமா கோரேகானில் வெற்றி தூண் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதியன்று இந்த நினைவு தூணுக்கு தலித்துகள் ஒன்றுதிரண்டு வீரவணக்கம் செலுத்துவது வழக்கம்.

அதன்படி கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் லட்சக்கணக்கான இந்துக்கள் கலந்து கொண்டனர்.  மோதல் வெடித்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அரசு பஸ்கள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. புனேயில் தலித்சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட இந்தச்சம்பவத்திற்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளே காரணம் என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். மீதான இந்தப்புகாரை மத்திய அமைச்சர் சத்யபால் சிங் முற்றாக மறுத்துள்ளார். 

இது குறித்துப் பேசியவர், "நாட்டில் அமைதியை நிலநாட்டும் தேசிய இயக்கமான ஆர்எஸ்எஸ். வன்முறையை பரப்பவில்லை. இந்தவன்முறை தொடர்பாக நீதி விசாரணைக்கு மகாராஷ்டிர முதல் அமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார். வன்முறைக்கு காரணம் யார்? என்ற உண்மை இந்தவிசாரணையில் தெரிந்து விடும். இவ்வாறு சத்யபால்சிங் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...