மாவோயிஸ்டுகள் தியாகிகள் என சொல்லலாம்; அருந்ததிராய்

மாவோயிஸ்ட்டு நக்சலைட் தீவிரவாதிகலுக்கு அருந்ததிராய் வெளிப்படையான ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் புவனேஸ்வரத்தில் நடந்த விழாவில் கூறியதாவது;

ஜார்க்கண்ட், ஒரிசா, சதீஷ்கார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் ஏராளமான ஆதிவாசி நிலங்கள் உள்ளன. அவற்றை அரசியல் தலைவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஆதிவாசிகள் நிலத்தை வாரி வழங்குவதால் அவர்களை-எதிர்த்து போராடி வருகின்றார்கள்.

ஆதிவாசிகள் இதன் காரணமாக வசிக்க இடமின்றி தவிக்கிறார்கள். ஆதிவாசிகளுக்கு நஷ்டஈடும் வழங்கவில்லை. வட-மாநிலங்களில் ஆதிவாசிகளுகு சொந்தமான நிலங்களை கார்ப்பரேட் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்குவதை எதிர்த்து மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டுகள் போராடுகிறார்கள்.

அரசியல்வாதிகள் தங்கலது சுயநலனுக்காக பதவியில் உள்ளனர். ஆனால் மாவோயிஸ்டுகள் நாட்டினுடைய முன்னேற்றத்திற்காக போராடும் தியாகிகள் என சொல்லலாம்.

அவர்கள் ஆயுதம்/ஏந்தி போராடுவதை சரி என சொல்லவில்லை. ஆனால் அவர்களுடைய போராட்டம் நியாயமானது என உறுதியாக தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஊழல் பெருகிவிட்டது மற்றும் அரசியல் மிக மட்டமாக ஆகிவிட்டது என்பதற்காக அப்பாவி மக்களை கொல்வது தவறு, மேலும் மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டுகளுக்கு ஆதரவு தெரிவித்து வெளிப்படையாக பேசுவது அதைவிட பெரிய தவறு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...