மாவோயிஸ்டுகள் தியாகிகள் என சொல்லலாம்; அருந்ததிராய்

மாவோயிஸ்ட்டு நக்சலைட் தீவிரவாதிகலுக்கு அருந்ததிராய் வெளிப்படையான ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் புவனேஸ்வரத்தில் நடந்த விழாவில் கூறியதாவது;

ஜார்க்கண்ட், ஒரிசா, சதீஷ்கார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் ஏராளமான ஆதிவாசி நிலங்கள் உள்ளன. அவற்றை அரசியல் தலைவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஆதிவாசிகள் நிலத்தை வாரி வழங்குவதால் அவர்களை-எதிர்த்து போராடி வருகின்றார்கள்.

ஆதிவாசிகள் இதன் காரணமாக வசிக்க இடமின்றி தவிக்கிறார்கள். ஆதிவாசிகளுக்கு நஷ்டஈடும் வழங்கவில்லை. வட-மாநிலங்களில் ஆதிவாசிகளுகு சொந்தமான நிலங்களை கார்ப்பரேட் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்குவதை எதிர்த்து மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டுகள் போராடுகிறார்கள்.

அரசியல்வாதிகள் தங்கலது சுயநலனுக்காக பதவியில் உள்ளனர். ஆனால் மாவோயிஸ்டுகள் நாட்டினுடைய முன்னேற்றத்திற்காக போராடும் தியாகிகள் என சொல்லலாம்.

அவர்கள் ஆயுதம்/ஏந்தி போராடுவதை சரி என சொல்லவில்லை. ஆனால் அவர்களுடைய போராட்டம் நியாயமானது என உறுதியாக தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஊழல் பெருகிவிட்டது மற்றும் அரசியல் மிக மட்டமாக ஆகிவிட்டது என்பதற்காக அப்பாவி மக்களை கொல்வது தவறு, மேலும் மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டுகளுக்கு ஆதரவு தெரிவித்து வெளிப்படையாக பேசுவது அதைவிட பெரிய தவறு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...