பாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு, குஜராத் மாநிலத்தில் நடந்தவிழாவில், இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கனில் வசித்த, ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், பெரும்பான்மை முஸ்லிம்களால் அதிகளவில் பாதிக்கப் பட்டனர். அவர்களது உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டதால், அங்கிருந்து வெளியேறி, நம்நாட்டில் தஞ்சமடைந்தனர்.

நீண்ட காலமாக, நம் நாட்டில் வசிக்கும் இவர்கள், இந்திய குடியுரிமைகோரி விண்ணப்பித்தனர். கடந்த, 2016ல், இவர்களுக்கு குடியுரிமை வழங்கும் நடைமுறையில், மத்தியஅரசு மாற்றம் செய்தது. இதையடுத்து, அரசி தழில் குறிப்பாணை வெளியிடப்பட்டது. இதன்படி, குஜராத்தின் ஆமதாபாத், காந்திநகர் மற்றும் கட்ச் மாவட்ட கலெக்டர் களுக்கு, அந்தந்த மாவட்டங்களில் வசிக்கும், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கனை சேர்ந்த ஹிந்துக்கள் மற்றும் சீக்கிய சிறுபான்மை யினருக்கு, குடியுரிமை சான்றிதழ் வழங்கும் அதிகாரம் வழங்கப் பட்டது.இதையடுத்து, ஆமதாபாதில் நேற்று நடந்தவிழாவில், 90 பேருக்கு, இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்கப் பட்டது.இந்திய குடியுரிமைபெற்ற இவர்கள், ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட பயன்களை பெறலாம். வாக்காளர் பட்டியலில் தங்கள்பெயர்களை பதிவு செய்யலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...