அதிகாரிகள் ராஜாவை பாது காப்பதில் அதிக அக்கறை; சுப்பிரமணியசாமி

2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரதில் சட்ட அமைச்சகமும் சட்ட அதிகாரிகளும் பிரதமருக்கு தவறான ஆலோசனை வழங்கி, பிரச்னையை திசை திருப்ப பார்க்கிரர்கள் என சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, ராஜா மீது வழக்கு தொடர அனுமதிக் கேட்டு, பிரதமர் அலுவலகத்தை தொடர்புகொண்டு இருந்தேன். பிரதமர் ஒரு பொருளாதார நிபுணர் . சட்டம் தொடர்பாக அவருக்கு ஆலோசனை தேவைப்பட்டிருக்கிறது.ஆனால், மத்திய சட்டஅமைச்சகம் தவறான ஆலோசனை வழங்கி பிரதமரை திசை திருப்பியிருக்கிறது. நான் 2008 நவ. 29 -ம் தேதி. கடிதம் எழுதினேன் ஆனால் இதற்கு அதிகாரிகள் 16 மாதங்கள் காலம அவகாசம் எடுத்து கொண்டு உள்ளனர்.

உயர் அதிகாரிகள்-ராஜாவை பாது காப்பதில் மிக அதிக அக்கறை எடுத்துக்கொண்டுள்ளனர் அனுமதி தொடர்பான விஷயத்தில் தாமதத்தை ஏற்படுத்தினர். நாட்டின் உயர் பதவி வகிக்க கூடிய இடத்திலேயே இப்படி ஒரு அஜாக்கிரதை இருந்தால், தனி-நபரால் இனி மேல் மனுகொடுத்தால் அதற்க்கு அனுமதி கிடைக்குமா என அவ-நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

உயர்ந்த இடத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் ஊழல் போன்ற முக்கியமான விஷயதில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறையை தெளிவுபடுத்த வேண்டும். என சாமி தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...