அதிகாரிகள் ராஜாவை பாது காப்பதில் அதிக அக்கறை; சுப்பிரமணியசாமி

2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரதில் சட்ட அமைச்சகமும் சட்ட அதிகாரிகளும் பிரதமருக்கு தவறான ஆலோசனை வழங்கி, பிரச்னையை திசை திருப்ப பார்க்கிரர்கள் என சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, ராஜா மீது வழக்கு தொடர அனுமதிக் கேட்டு, பிரதமர் அலுவலகத்தை தொடர்புகொண்டு இருந்தேன். பிரதமர் ஒரு பொருளாதார நிபுணர் . சட்டம் தொடர்பாக அவருக்கு ஆலோசனை தேவைப்பட்டிருக்கிறது.ஆனால், மத்திய சட்டஅமைச்சகம் தவறான ஆலோசனை வழங்கி பிரதமரை திசை திருப்பியிருக்கிறது. நான் 2008 நவ. 29 -ம் தேதி. கடிதம் எழுதினேன் ஆனால் இதற்கு அதிகாரிகள் 16 மாதங்கள் காலம அவகாசம் எடுத்து கொண்டு உள்ளனர்.

உயர் அதிகாரிகள்-ராஜாவை பாது காப்பதில் மிக அதிக அக்கறை எடுத்துக்கொண்டுள்ளனர் அனுமதி தொடர்பான விஷயத்தில் தாமதத்தை ஏற்படுத்தினர். நாட்டின் உயர் பதவி வகிக்க கூடிய இடத்திலேயே இப்படி ஒரு அஜாக்கிரதை இருந்தால், தனி-நபரால் இனி மேல் மனுகொடுத்தால் அதற்க்கு அனுமதி கிடைக்குமா என அவ-நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

உயர்ந்த இடத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் ஊழல் போன்ற முக்கியமான விஷயதில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறையை தெளிவுபடுத்த வேண்டும். என சாமி தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...