2ஜி வழக்கில் கைது செய்யபட்டு சிறையிலிருக்கும் கனிமொழி தாக்கல்செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று_காலை துவங்கியது.
இந்தவழக்கின் விசாரணை முடிந்து விட்டது. குற்றசாட்டுகளும் பதிவு
செய்யப்பட்டு_விட்டன. ஆதாரங்களை அழித்துவிடுவார் என்கிற பேச்சுக்கே இடமில்லை. எனவே கனிமொழியை தொடர்ந்து காவலில் வைத்திருக்கவேண்டிய தேவை இருக்காது என்று கனிமொழியின் வழக்கறிஞர்_வாதாடினார்.
இவை தொடர்பாக சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதைதொடர்ந்து கனிமொழியின் ஜாமீன்_மனு மீதான விசாரணையை நவம்பர் 3ம்தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது .
{qtube vid:=QkITAxsnbPI}
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.