2ஜி வழக்கில் கைது செய்யபட்டு சிறையிலிருக்கும் கனிமொழி தாக்கல்செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று_காலை துவங்கியது.
இந்தவழக்கின் விசாரணை முடிந்து விட்டது. குற்றசாட்டுகளும் பதிவு
செய்யப்பட்டு_விட்டன. ஆதாரங்களை அழித்துவிடுவார் என்கிற பேச்சுக்கே இடமில்லை. எனவே கனிமொழியை தொடர்ந்து காவலில் வைத்திருக்கவேண்டிய தேவை இருக்காது என்று கனிமொழியின் வழக்கறிஞர்_வாதாடினார்.
இவை தொடர்பாக சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதைதொடர்ந்து கனிமொழியின் ஜாமீன்_மனு மீதான விசாரணையை நவம்பர் 3ம்தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது .
{qtube vid:=QkITAxsnbPI}
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.