வன்முறையில் ஈடுபடுவது தி.மு.க. தான்

தென்மண்டல முதல்வர் மாநாட்டில் தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் கிடைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் வன்முறையில் ஈடுபடுவது எதிர்க் கட்சியாக இருக்கும் தி.மு.க. தான்.
 

பிரியாணி கடையில், பியூட்டி பார்லரில் வன்முறையில் ஈடுபடுவதுயார் என அனைவருக்கும் தெரியும். பா.ஜனதா வளர்ந்துவரும் கட்சி. பா.ஜனதா பலமில்லாத கட்சி என்றால் எங்களை கண்டு அச்சப்படுவது ஏன்? தி.மு.க., அ.தி.மு.க.வை குறைகூறுகிறதோ இல்லையோ பா.ஜனதாவை விமர்சனம் செய்துவருகிறது.

அரசியல் ரீதியாக நான் வளர்ந்துள்ளேன். நான் வளர வில்லை என துரைமுருகன் நினைத்தால், ஸ்டாலினும் வளரவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது கூட்டணியில் இருந்த தி.மு.க. தமிழகத்திற்காக என்ன திட்டத்தை கொண்டு வந்தது.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...