தங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விடுவதாக இல்லை

மக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், மக்களுக்கு எதிராக இருந்தபோதிலும், சிலபொய் பிரச்னைகளை தொடர்ந்து கையில் எடுத்து, விவாதித்து வருகின்றனர்.

தேவைப்பட்டால், லஞ்சம், ஊழல் என்ற பொய்முக மூடியையும், அவர்கள் அணிந்துகொள்வர். தங்களுக்கு தேவையானபோது, இரட்டை வேடமும் போடுவர்.சி.பி.ஐ., சிறப்புநீதிபதி, பி.எச். லோயா, மாரடைப்பால் இறந்தார்.ஆனாலும், இதில் தொடர்ந்து, பா.ஜ., மீது பொய்யான தகவலை காங்கிரஸ் கூறிவருகிறது.ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தமோசடியும் இல்லை’ என, உச்சநீதிமன்றமே கூறியது.ஆனாலும், தொடர்ந்து, விடாப்பிடியாக, அந்த பிரச்னையை பார்லிமென்டில் எழுப்பினர்.

இதில் தோல்வி அடைந்த போதும், தங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விடுவதாக இல்லை.நாட்டின் சுதந்திர போராட்டத்தின் போது, மஹாத்மாகாந்தி மேற்கொண்ட நடவடிக்கைகளை, சிலர் விமர்சித்தனர். அதுபோன்ற ஒரு சூழலே, தற்போதும் நாட்டில் உள்ளது.
வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர்மோடி செவ்வாய்க்கிழமை கேரளமாநிலத்துக்கு சென்றிருந்தார். கொல்லம் நெடுஞ்சாலைக்கான அடிக்கல்லை நாட்டியபிறகு, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

சமூக வலைதளத்தில் அருண் ஜெட்லி எழுதிய கட்டுரை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...