மக்கள் நலனுக்காக, பா.ஜ., அரசு, தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதனால், அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவருவதை தடுக்கும் வகையில், தொடர்ந்து விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயம், சிலருக்கு உள்ளது.இவ்வாறு கட்டாய எதிர்ப்பாளராக மாறியுள்ளவர், அதற்காக, பொய்யான காரணங்களை தயாரித்து வருகிறார். நீதிமன்றம் உள்ளிட்டவை ஏற்றாலும், மக்களுக்கு எதிராக இருந்தபோதிலும், சிலபொய் பிரச்னைகளை தொடர்ந்து கையில் எடுத்து, விவாதித்து வருகின்றனர்.
தேவைப்பட்டால், லஞ்சம், ஊழல் என்ற பொய்முக மூடியையும், அவர்கள் அணிந்துகொள்வர். தங்களுக்கு தேவையானபோது, இரட்டை வேடமும் போடுவர்.சி.பி.ஐ., சிறப்புநீதிபதி, பி.எச். லோயா, மாரடைப்பால் இறந்தார்.ஆனாலும், இதில் தொடர்ந்து, பா.ஜ., மீது பொய்யான தகவலை காங்கிரஸ் கூறிவருகிறது.ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தமோசடியும் இல்லை’ என, உச்சநீதிமன்றமே கூறியது.ஆனாலும், தொடர்ந்து, விடாப்பிடியாக, அந்த பிரச்னையை பார்லிமென்டில் எழுப்பினர்.
இதில் தோல்வி அடைந்த போதும், தங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விடுவதாக இல்லை.நாட்டின் சுதந்திர போராட்டத்தின் போது, மஹாத்மாகாந்தி மேற்கொண்ட நடவடிக்கைகளை, சிலர் விமர்சித்தனர். அதுபோன்ற ஒரு சூழலே, தற்போதும் நாட்டில் உள்ளது.
வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர்மோடி செவ்வாய்க்கிழமை கேரளமாநிலத்துக்கு சென்றிருந்தார். கொல்லம் நெடுஞ்சாலைக்கான அடிக்கல்லை நாட்டியபிறகு, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
சமூக வலைதளத்தில் அருண் ஜெட்லி எழுதிய கட்டுரை
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.