சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ரத்த செல்களில் ) உள்ள ஹீமோகுளோபின் அளவு குறையும்போது ரத்தசோகை ஏற்படுகிறது. ரத்தசோகை ஏற்பட பல காரணங்கள் இருப்பினும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு  பெண்கள், இரும்புசத்து குறைப்பாட்டினால் ஏற்படும் அனீமியா வால்தான் பாதிக்கப்படுகிறார்கள்.               

ரத்தசோகை வராமல் தவிர்க்க நாம் சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும் குறிப்பாக இரும்பு சத்து நிறைந்த உணவுகளான தினசரி கர்ப்பிணி பெண்களும் அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, புதினா, அவல், கடலைப்பருப்பு, பூசணி விதை, உலர் பழங்கள் சோயா, பயிர் வகைகள், நண்டு, ஆட்டுஈரல் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் இருமுறையாவது கீரை,காகறி, பழங்கள் கொடுக்கப்படவேண்டும்.

மேலும் நாம் உண்ணும் இரும்பு சத்துகள் உடலில் சேர வைட்டமின் சி  நிறைந்த எலுமிச்சை, நெல்லிக்கா, கொயா, முருங்கை கீரை, தக்காளி, முட்டைகோஸ் முளைக்கட்டிய பயிறுகள் ஆகியவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளல் அவசியம்.

சைவ உணவைவிட அசைவ உணவில் உள்ள இரும்பு சத்து உடலில் நன்கு சேரும். எனவே சைவ உணவை உண்பவர்கள் அதை ஈடு செயவேண்டியது அவசியம். தேவையான அளவு புரதமும், வைட்டமின் பி6, பி12  மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்து கொள்ளுதல் அவசியம்.

இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது கால்சியம் நிறைந்த உணவுகளையும் டீ,காபி போன்ற பானங்களையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவ்வகை உணவுகள் இரும்புச்சத்து உடலில் சேராமல் தடுத்துவிடும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...