முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியும் ஏற்கத்தயாராக இல்லை என, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியிருக்கிறார்.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடு துறையில், கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசியவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.