ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபட்சேயின் வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், இலங்கை அரசின் கைக்கூலி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டினார் .
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவில் பகுதியிலிருந்து இன்று திறந்தவாகனத்தில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை துவங்கிய பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்சேயின் வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், இலங்கை அரசின் கைக்கூலி .
அவர், இலங்கை அரசிற்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமையவுள்ள துறை முகத்தை தடுப்பேன் என கூறியுள்ளார். எதிர்கால தேர்தல்களில் கைசின்னம் வழங்கக்கூடாது எனவும் அது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் . வசந்த் அன்ட்கோ நிறுவனம் தேர்தல் அலுவலகமாக செயல்படுகிறது , அந்த நிறுவனத்தை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.