கர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல்தான் காரணம்

கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது குறைகூறுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மக்களவையில் பேசினார்.

கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு காங்கிரஸ்-மஜதவை சேர்ந்த எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்துள்ளதால் ஆட்சிகவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பாஜகதான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதே பிரச்சினையை நேற்று மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பினர். அப்போது அதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசும்போது, “கர்நாடகாவில் நடைபெற்றுவரும் அரசியல் குழப்பத்துக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்தக்கட்சியின் எம்எல்ஏவையோ அமைச்சரையோ எங்கள் கட்சிக்கு வருமாறு நாங்கள் அழைக்கவில்லை.

இதற்கு காரணம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான். அவர்தான் ராஜினாமா என்ற ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

எனவே கர்நாடக அரசியல் குழப்பத்துக்கு அவர்தான் காரணம். வேண்டுமானால் அவர் மீது குறை கூறுங்கள். பாஜகவை குறை கூற வேண்டாம்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...