கர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல்தான் காரணம்

கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது குறைகூறுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மக்களவையில் பேசினார்.

கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு காங்கிரஸ்-மஜதவை சேர்ந்த எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்துள்ளதால் ஆட்சிகவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பாஜகதான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதே பிரச்சினையை நேற்று மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பினர். அப்போது அதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசும்போது, “கர்நாடகாவில் நடைபெற்றுவரும் அரசியல் குழப்பத்துக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்தக்கட்சியின் எம்எல்ஏவையோ அமைச்சரையோ எங்கள் கட்சிக்கு வருமாறு நாங்கள் அழைக்கவில்லை.

இதற்கு காரணம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான். அவர்தான் ராஜினாமா என்ற ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

எனவே கர்நாடக அரசியல் குழப்பத்துக்கு அவர்தான் காரணம். வேண்டுமானால் அவர் மீது குறை கூறுங்கள். பாஜகவை குறை கூற வேண்டாம்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையா ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையாடல் பிரதமா் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய முதலீடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவ ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவி நீக்கம் செய்ய முடியுமா? திமுகவின் மாஸ்டர் பிளான் திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் தர்காவை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள ...

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது தவறு இண்டிகோவிடம்தான் உள்ளது என்றும், விரைவில் நிலைமை சீராகிவிடும், ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் கிடைத்தது அடித்த அதிர்ஷ்டமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , பிரதமர் நரேந்திரமோடியின் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.